380
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும் அவருடைய கார் ஓட்டுநருமான சஜீத்தை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த தனிப்பட...

505
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு விசாரணையால் வெளிச்சத்திற்கு வந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் நிலத்தை தனியார் சோப்பு நிறுவனத்திடம் இருந்து வருவாய் துறையினர் மீட்டனர். திருவள்...

417
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகும் ஒவ்வொரு நபரையும் பார்க்கும் போது அதிர்ச்சி அளிப்பதாகவும், கூடவே இருந்து விட்டு இவ்வாறு செய்து விட்டார்களே என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆதங்கம் தெரிவித்தார். ...

374
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் 2019-ல் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில், தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராமலிங்கம்...

600
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18வது நபராக கைதான காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசின் மகன் பிரதீப் சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் இருந்து கொண்டு, ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி ஆட்கள் பெரியளவில் இல்லை என்பதை கொ...

876
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் தாதா அஞ்சலை, வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து மிரட்டி 80 லட்சம் ரூபாய் வட்டி வசூலித்த புகாரில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட...

986
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு தொடர்பாக கைதானவர்கள் கடந்த 6 மாதமாக யார் யாரிடம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர் என்பதை அறிய , அவர்கள் பயன் படுத்திவிட்டு உடைத்து போட்ட சிம்கார்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்த...



BIG STORY